
மிஹிரிகம விமானப்படைத்தளம் 15 வருட நிறைவை கொண்டாடியது
மிஹிரிகம விமானப்படைத்தளம் 15 வருட நிறைவை கடந்த 2022 ஜூன் 01 ம் திகதி கொண்டாடியது 2007 ம் ஆண்டு ஏப்ரல் 06 ஆம் திகதி கித்துல்வல, இஹல்கமகந்த மலையில் 04 ஆம் இலக்க விமானப் பாதுகாப்பு ராடார் படைப்பிரிவை ஸ்தாபிப்பதற்கான பாதுகாப்பு, நிர்வாக மற்றும் தளவாட உதவிகளை வழங்குவதற்காக கட்டுநாயக்கா விமானப்படைதளத் கட்டளை அதிகாரி அவர்களின் கட்டளையின் கீழ் நிறுவப்பட்டது
பின்னர், விமானப்படை பிரிவு மீரிகம பின்னர் இலங்கை விமானப்படை மிஹிரிகம நிலையம் என மறுபெயரிடப்பட்டது விங் கமாண்டர் HBDJ கருணாரத்ன அவர்களின் கட்டளையின்கீழ் 2007 ஜூன் 01 ம் திகதி தொடக்கம் இங்கிவருகின்றது
இந்த வருட நிறைவை முன்னிட்டு படைத்தளத்தை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டலிக்கீழ் அன்றயதின நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து படைத்தலைத்தின் பதில் காவல் நிலையத்தின் முன்வீதிகள் சுத்தம்செய்து சிரமதான நிகழ்வுகளும் இடம்பெற்றது மேலும் இரத்த தான நிகழ்வுகள் மற்றும் சமூக சேவை திட்டம்கள் என்பனவும் இடம்பெற்றது
பின்னர், விமானப்படை பிரிவு மீரிகம பின்னர் இலங்கை விமானப்படை மிஹிரிகம நிலையம் என மறுபெயரிடப்பட்டது விங் கமாண்டர் HBDJ கருணாரத்ன அவர்களின் கட்டளையின்கீழ் 2007 ஜூன் 01 ம் திகதி தொடக்கம் இங்கிவருகின்றது
இந்த வருட நிறைவை முன்னிட்டு படைத்தளத்தை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டலிக்கீழ் அன்றயதின நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து படைத்தலைத்தின் பதில் காவல் நிலையத்தின் முன்வீதிகள் சுத்தம்செய்து சிரமதான நிகழ்வுகளும் இடம்பெற்றது மேலும் இரத்த தான நிகழ்வுகள் மற்றும் சமூக சேவை திட்டம்கள் என்பனவும் இடம்பெற்றது









