2021 -2022 ம் ஆண்டு 70 தேசிய உயிர்காக்கும் போட்டிகளில் இலங்கை விமானப்படையின் ஆண் மற்றும் பெண்கள் அணியினர் வெற்றிபெற்றனர்.
2021 -2022 ம் ஆண்டு  70 தேசிய உயிர்காக்கும் போட்டிகள்  கடந்த 2022 ஜூன் 03ம் திகதி  ஸ்ரீ ஜெயவர்தனபுர நீச்சல் தடாக  வளாகம் கல்கிஸ்ஸ  உயிர்காக்கும்  தலைமையகம் ஆகியவற்றில் இடம்பெற்றன.

இந்த போட்டிகளில் இலங்கை விமானப்படை சார்பாக பங்குபற்றிய வீர வீராங்கனைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி இந்த போட்டித்தொடரில் வெற்றி வகை சூடினார் ஆண்கள் பிரிவில் 01 தங்கம், 06 வெள்ளி மற்றும் 05 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று போட்டியின் வெற்றி அணியாக ஜொலித்தார் மொத்தமாக ஆடவர் மற்றும் மகளிர் பிரிவினர்   08 தங்கம் மற்றும் 08 வெள்ளிப் பதக்கங்கள்.பெற்றனர். விமானப்படை ஆடவர் "பீ" அணியினர் ஒட்டுமொத்த போட்டிகளில்  2 ம்  இடத்தை பெற்றுக்கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை