இலங்கையின் பிரதமரை இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் சந்தித்தார்
4:03pm on Thursday 23rd June 2022
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள்  இலங்கை பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களை கடந்த 2022 ஜூன் 10 ம் திகதி அலரிமாளிகையில் வைத்து சந்தித்தார்  

வருகை தந்த புதிய இராணுவ தளபதியை கொழும்பு விமானப்படை  கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் தில்சன் வாசகே அவர்களின் தலைமையில்  இராணுவ அணி வகுப்பு மரியாதை வழங்கி  வரவேற்றர்

இதன்போது  இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு   இந்த சந்திப்பை நினைவூட்டும் வகையில் நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை