
வன்னி விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
வன்னி விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் பியசிறி அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பியதர்ஷன அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கடந்த 2022 ஜூன் 20 ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்
புதிய கட்டளை அதிகாரி அவர்கள் இதற்குமுன்னர் ரத்மலான விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள கட்டளை நலன்புரி திட்டப் பிரிவில் மத்திய ஒருங்கிணைப்பு அதிகாரியாக கடமையாற்றினார்
புதிய கட்டளை அதிகாரி அவர்கள் இதற்குமுன்னர் ரத்மலான விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள கட்டளை நலன்புரி திட்டப் பிரிவில் மத்திய ஒருங்கிணைப்பு அதிகாரியாக கடமையாற்றினார்





