வன்னி விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
2:03pm on Friday 1st July 2022
வன்னி விமானப்படை தளத்தின்    புதிய கட்டளை அதிகாரியாக  குருப் கேப்டன் பியசிறி   அவர்கள்   முன்னாள் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பியதர்ஷன  அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கடந்த 2022 ஜூன் 20  ம் திகதி  பொறுப்பேற்றுக்கொண்டார்

புதிய   கட்டளை அதிகாரி அவர்கள்  இதற்குமுன்னர் ரத்மலான விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள கட்டளை நலன்புரி திட்டப் பிரிவில் மத்திய ஒருங்கிணைப்பு அதிகாரியாக கடமையாற்றினார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை