புதிதாகா நிர்மாணிக்கப்பட்ட விமானப்படை அதிகாரிகளுக்கான ஓய்வு அரை கட்டிடத்தொகுதி இலங்கை விமானப்படை தளபதியினால் திறந்துவைப்பு.
ஏக்கல விமானப்படை தளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விமானப்படை அதிகாரிகளுக்கான ஓய்வு அரை கட்டிடத்தொகுதி  கடந்த 2022 ஜூன் 23ம்  திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது

இந்தஅதிகாரிகளுக்கான ஓய்வு அரை கட்டிடத்தொகுதியானது  விமானப்படை சிவில் பொறியியல் பிரிவின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் உதுல விஜேசிங்கவின் மேற்பார்வையின் கீழ்  சிவில் பொறியியல்  பிரிவு மற்றும் இயந்திரவியல் & மின்பொறியியல்  பிரிவினரால் வடிவமைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது.

 இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை தளபதி மற்றும் விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும்  ஏக்கல விமானப்படை தளத்தின் கட்டளை  மற்றும் சக அதிகாரிகள் கலந்துகொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை