
பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளை அதிகாரி இலங்கை விமானப்படை தளபதியினை சந்தித்தார்
புதிய பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை கடந்த 2022 ஜூன் 29 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் சந்தித்தார்
இந்த சந்திப்பின் நிறைவில் இருவருக்கும் இடையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டன
இந்த சந்திப்பின் நிறைவில் இருவருக்கும் இடையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டன





