
இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கள் இலங்கை விமானப்படை தளபதி அவர்களை சந்தித்தனர்
இலங்கையின் ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கேப்டன் ககு ஃபுகௌரா அவர்கள் தான் பதவியேற்று முதல் முறையாக
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு 2022 ஜூலை 22 ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு 2022 ஜூலை 22 ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன
அவர்களை இலங்கை விமானப்படை தலைமை காரியாலயத்தில் சந்தித்தார் அதே சமயம், புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர், கேப்டன் யுயுகி யோகோஹரி அவர்களும் இந்த சந்திப்பில் இணைந்துகொண்டார்.
இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு இந்த சந்திப்பை நினைவூட்டும் வகையில் நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.
இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு இந்த சந்திப்பை நினைவூட்டும் வகையில் நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.






