
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள கட்டளை வேளாண்மை பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள கட்டளை வேளாண்மை பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் குணவர்தன அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் கொடிப்பிலி அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்
முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் கடந்த 2021 மே 15 ம் திகதி அன்று கட்டளை வேளாண்மை பிரிவிற்கு கட்டளைப் பொறுப்பை ஏற்றார். மேலும் அவர்தற்போது கட்டளை அபிவிருத்தி திட்ட அதிகாரி நியமனத்தை மேற்கொள்வதற்காக விமானப்படை தலைமையகத்திற்கு செல்லவுள்ளார்
முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் கடந்த 2021 மே 15 ம் திகதி அன்று கட்டளை வேளாண்மை பிரிவிற்கு கட்டளைப் பொறுப்பை ஏற்றார். மேலும் அவர்தற்போது கட்டளை அபிவிருத்தி திட்ட அதிகாரி நியமனத்தை மேற்கொள்வதற்காக விமானப்படை தலைமையகத்திற்கு செல்லவுள்ளார்













