
பாலவி விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
பாலவி விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் வீரசேகர அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் கோடகந்த அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கடந்த 2022 ஜூலை 15ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்
முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் கடந்த 2022 ஜனவரி 04ம் திகதி பாலவி விமானப்படை விமானப்படைத்தளத்திற்கு கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றார் புதிய கட்டளை அதிகாரியான குரூப் கப்டன் எஸ்.கே.வீரசேகர, பாலவி விமானப்படை நிலையத்தின் கட்டளைத் அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், சீனக்குடாவின் விமானப்படை கல்விப்பீடத்தில் இல 04 படைப்பிரிவின் கட்டளை அதிகாரிகாரியாக கடமை புரிந்தார்.






