அனுராதபுர விமானப்படை தளத்தினால் இரத்ததானம் வழங்கப்பட்டது
அனுராதபுர போதனா வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இங்க அனுராதபுர விமானப்படை தளத்தினால் இரத்த தான நிகழ்வு கடந்த 2022 ஜூலை 21 22 ம் திகதிகளில் வாக்களங்கப்பட்டது  கட்டளை அதிகாரி எயார் கொமடோர் ஜெயமஹா  அவர்க்ளின் வழிகாட்டலின்கீழ்  இடம்பெற்றது

நாட்டில் இரத்தத்த தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்யும்முகமாக இந்த நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை