
அனுராதபுர விமானப்படை தளத்தினால் இரத்ததானம் வழங்கப்பட்டது
அனுராதபுர போதனா வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இங்க அனுராதபுர விமானப்படை தளத்தினால் இரத்த தான நிகழ்வு கடந்த 2022 ஜூலை 21 22 ம் திகதிகளில் வாக்களங்கப்பட்டது கட்டளை அதிகாரி எயார் கொமடோர் ஜெயமஹா அவர்க்ளின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது
நாட்டில் இரத்தத்த தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்யும்முகமாக இந்த நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டது
நாட்டில் இரத்தத்த தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்யும்முகமாக இந்த நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டது







