அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு பிரதிநிதி இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்
3:48pm on Thursday 28th July 2022
இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு பிரதிநிதி லெப்டினால் கேர்னல் அந்தோணி சி நெல்சன்  அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி  சுதர்சன பத்திரன அவர்களை  கடந்த 2022 ஜூலை 26 ஆம் தேதி விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்


 இதன் போது இரு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன

 மேலும் இவர்களுடன் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் திரு செத் நெவின்ஸ் மற்றும் மேலும் அலுவலகத் பொறுப்பதிகாரி லெப்டினல் கமாண்டர் ஜான் ஜின்  ஆகியோரும்  கலந்து கொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை