இலங்கை விமானப்படை ஊடகப்பிரிவினால் மஹரகம வைத்தியக்சலையில் இரத்ததானம் வழங்கப்பட்டது
11:34am on Monday 22nd August 2022
இலங்கை விமானப்படை ஊடகப்பிரிவின் ஏற்பாட்டில்   உன்னதமான பணிகளில் ஒன்றான இரத்ததானம் வழங்கும் நிகழ்வு 2022 ஆகஸ்ட் 18ம் திகதி    மஹரகம அபெக்ஷா  வைத்தியக்சலையில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் விமானப்படை ஊடகப்பிரிவின் அணைத்து சேவை மற்றும் சிவில்  அங்கத்தவர்களும்  பங்கேற்றனர்

இலங்கை விமானப்படை ஊடகப்பிரிவின் 14  வது  வருட நிறைவை முன்னிட்டு  இலங்கை விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின்  ஒப்புதலின்கீழ்  விமானப்படை ஊடக பணிப்பாளர் குருப் கேப்டன் துஷன் விஜயசிங்க அவர்களின் வழிகாட்டலின்கீழ்  இந்த  ஏற்பாடுகள் செய்யப்பட்டுஇருந்தது

கட்டளை ஊடகப் பிரிவானது  கடந்த   2008 மே  26ம் திகதி   இ நிறுவப்பட்டது தற்போது   விரிவாக்கத்துடன், அது  ஊடக பணிப்பகமாக  உருவாகியுள்ளது .  இந்த வருட நிறைவுதினகொண்டாட்டம்  நாட்டில் நிலவும் சூழ்நிலைகள் காரணமாக,   ஒத்திவைக்கப்பட்டது.  ஆயினும்கூட, இந்த பணிப்பகத்தில்  உள்ள அனைத்து பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தாராள மனப்பான்மையின் காரணமாக, இந்த   முயற்சி  வெற்றிகரமாக இடம்பெற்றது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை