இலங்கை விமானப்படை தளபதி இலங்கை ஜனாதிபயை சந்தித்தார்
இலங்கை   விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள்  முப்படை சேனாதிபதியும்   இலங்கை  இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க அவர்களை  கடந்த 2022 ஆகஸ்ட் 19 ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்

இருவருக்கும் இடையினாலான சுமுகமான கலந்துரையாடலின் பின்னர்   இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில்  நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை