![](../uploads/news/cmdr_meet_pre_100822/1.jpg)
இலங்கை விமானப்படை தளபதி இலங்கை ஜனாதிபயை சந்தித்தார்
11:37am on Monday 22nd August 2022
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் முப்படை சேனாதிபதியும் இலங்கை இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை கடந்த 2022 ஆகஸ்ட் 19 ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்
இருவருக்கும் இடையினாலான சுமுகமான கலந்துரையாடலின் பின்னர் இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது
இருவருக்கும் இடையினாலான சுமுகமான கலந்துரையாடலின் பின்னர் இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது
![COMMANDER OF THE AIR FORCE CALLS ON THE PRESIDENT](../uploads/news/cmdr_meet_pre_100822/1.jpg)
![COMMANDER OF THE AIR FORCE CALLS ON THE PRESIDENT](../uploads/news/cmdr_meet_pre_100822/2.jpg)
![COMMANDER OF THE AIR FORCE CALLS ON THE PRESIDENT](../uploads/news/cmdr_meet_pre_100822/3.jpg)
![COMMANDER OF THE AIR FORCE CALLS ON THE PRESIDENT](../uploads/news/cmdr_meet_pre_100822/4.jpg)