இரணைமடு விமானப்படை தளத்தினால் சமூக சேவைத்திட்டம்
2:20pm on Tuesday 30th August 2022
இரணைமடு விமனப்படைத்தளத்தின் 11 வது  வருட நிறைவை முன்னிட்டு வரிய  குடும்பங்களுக்கு  உலருணவு வழங்கும்   நிகழ்வு கடந்த 2022 ஆகஸ்ட் 20 ம் திகதி கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் தசநாயக அவர்களின் ஆலோசனைப்படி  வழங்கிவைக்கப்பட்டது

இலங்கை பாதுகாப்பு  இராணுவத்துடன் இணைந்து 200 உலருணவு பொதிகள் கிளிநொச்சி பகுதியில் உள்ள கல்மடு மற்றும் மயனூர் ஆகிய இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் வாழும் வரிய குடும்பங்களுக்கு  வழங்கிவைக்கப்பட்டது  இந்த நிகழ்வில் இரணைமடு விமானப்படை  அங்கத்தவர்கள் பாதுகாப்பு  இராணுவ பிரிவின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்

மேலும் இரணைமடு விமானப்படை தளத்தில் சேவைபுரியும்  35 சிவில்  ஊழியர்களுக்கும்  உலருணவுப்பொதிகள்  வழங்கிவைக்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை