
இரணைமடு விமானப்படை தளத்தினால் சமூக சேவைத்திட்டம்
இரணைமடு விமனப்படைத்தளத்தின் 11 வது வருட நிறைவை முன்னிட்டு வரிய குடும்பங்களுக்கு உலருணவு வழங்கும் நிகழ்வு கடந்த 2022 ஆகஸ்ட் 20 ம் திகதி கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் தசநாயக அவர்களின் ஆலோசனைப்படி வழங்கிவைக்கப்பட்டது
இலங்கை பாதுகாப்பு இராணுவத்துடன் இணைந்து 200 உலருணவு பொதிகள் கிளிநொச்சி பகுதியில் உள்ள கல்மடு மற்றும் மயனூர் ஆகிய இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் வாழும் வரிய குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது இந்த நிகழ்வில் இரணைமடு விமானப்படை அங்கத்தவர்கள் பாதுகாப்பு இராணுவ பிரிவின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
மேலும் இரணைமடு விமானப்படை தளத்தில் சேவைபுரியும் 35 சிவில் ஊழியர்களுக்கும் உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
இலங்கை பாதுகாப்பு இராணுவத்துடன் இணைந்து 200 உலருணவு பொதிகள் கிளிநொச்சி பகுதியில் உள்ள கல்மடு மற்றும் மயனூர் ஆகிய இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் வாழும் வரிய குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது இந்த நிகழ்வில் இரணைமடு விமானப்படை அங்கத்தவர்கள் பாதுகாப்பு இராணுவ பிரிவின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
மேலும் இரணைமடு விமானப்படை தளத்தில் சேவைபுரியும் 35 சிவில் ஊழியர்களுக்கும் உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.






