விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிய வீடு கையளிப்பு
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் விமானப்படையை சேர்ந்த வர்றோண்ட் அதிகாரி முனசிங்க  அவர்களுக்கு கடந்த 2022 ஆகஸ்ட் 42  ம்திகதி  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி  சார்மினி பத்திரன   அவர்களினால் பல்லேபிட்டிய குருத்துவத்தைவீதியில்   கையளிக்கப்பட்டது

விமானப்படை  சிவில் பொறியியல்  பிரிவின் பணிப்பளார்  எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜேசிங்க அவர்களின் வழிகாட்டலின்கீழ்   பிதுருதலாகல  விமானப்படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி குருப் கேப்டன் துஷார பண்டார அவர்களின் மேற்பார்வையின்கீழ் சேவா வனிதா பிரிவின்  நிதியுதவியுடன் இந்த திட்டம் நிறைவுசெய்யப்பட்டது

இந்த நிகழ்வில் பிதுருதலாகல விமானப்படைதள  கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் துஷார பண்டார மற்றும் அதிகாரிகள் படைவீரக்ள் கலந்து கொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை