இலங்கை விமானப்படை தளபதியினால் கதிர்காமம் கோவிலுக்கான புதிதாக நிர்மானிக்கப்பட்ட கட்டிடம் திறந்துவைக்கபட்டது
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களினால் கதிர்காமம் கோவிலின் அலுவலக  நிர்வாக பணிகளுக்கான  நிர்மானிக்கப்பட்ட புதிய  கட்டிடம் திறந்து தேவாலையத்தில்  தலைமை மதகுருவிடம் கையளிக்கப்பட்டது

இந்த கட்டிடமானது   தேவாலய அலுவலக நிர்வாக பணிகளுக்காக   செய்துமுடிக்கப்பட்டது காட்டுநாயக விமானப்படை தளத்தில் அமைந்துள்ள  சிவில் பொறியியல் பிரிவினால் விமானப்படை தளபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜயசிங்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றது

இந்த நிகழ்வில்  கதிர்காம பஸ்நாயக  நிலமே  டில்சன்  குணசேகர  மற்றும்  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷர்மினி பத்திரன வீரவேல விமானப்படை கட்டளை அதிகாரி, மற்றும் அரச அதிகாரிகள்   விமானப்படை அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை