2022 ம் ஆண்டுக்கான சர்வதேச சொட்கன் துப்பாக்கி சூட்டு பயிற்சி முறையில் இலங்கை விமானப்படையினர் தங்களது திறமையை வெளிப்படுத்தினார்
 சர்வதேச நடைமுறை துப்பாக்கி சூடுதல் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட  2022 தேசிய  சொட்கன் போட்டிகள் 2022 ஆகஸ்ட் 26 முதல் 28 வரை பனாகோட இராணுவ துப்பாக்கி சூட்டு மைதானத்தில் நடைபெற்றது

 158-க்கும் மேற்பட்ட சிறந்த துப்பாக்கி சூடு வீரர்கள்  14 உயர் மட்ட துப்பாக்கி சூடும் பிரிவுகளில் பங்கு பெற்றனர்

 விமானப்படை சார்பாக இரண்டு அதிகாரிகள் மற்றும் ஆறு விமானப்படை வீரர்கள் மற்றும் நான்கு பெண் வீராங்கனைகள் பங்கு பற்றி 7 தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெள்ளி ஒரு வெண்கல பதக்கங்களை

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை