ஏக்கல விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகரி நியமனம்
3:17pm on Monday 5th September 2022
 ஏக்கல விமானப்படை நிலையத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் மார்ட்டினோ  அவர்கள் உத்தியோகபூர்வமாக  முன்னாள் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் வீரசிங்க அவர்களிடமிருந்து பொறுப்புக்களை கடந்த 2022 ஆகஸ்ட் 31ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார்

முன்னாள் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் வீரசிங்க விமானப்படை தலைமை காரியாலயத்தில் மின்னியல் பிரிவின்  பணியாளர் அதிகாரியாக இணைய உள்ளார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை