இலங்கைக்கான மாலைதீவு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கள் இலங்கை விமானப்படை தளபதி அவர்களை சந்தித்தனர்
1:44pm on Tuesday 6th September 2022
இலங்கைக்கான மாலைதீவு  தூதரகத்தின்  பாதுகாப்பு ஆலோசகர்கள் லேப்ட்டினால் கேர்ணல் ஹசன் அமீர்   அவர்கள்  கடந்த  2022 செப்டம்பர் 02  ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களை  இலங்கை விமானப்படை தலைமை காரியாலயத்தில் சந்தித்தார்

அதே சமயம், வெளியாகும்  பாதுகாப்பு ஆலோசகர், கேணல் இஸ்மாயில் நசீர்  அவர்களும் இந்த சந்திப்பில் இணைந்துகொண்டார்.  

இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு   இந்த சந்திப்பை நினைவூட்டும் வகையில் நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை