
இலங்கைக்கான மாலைதீவு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கள் இலங்கை விமானப்படை தளபதி அவர்களை சந்தித்தனர்
இலங்கைக்கான மாலைதீவு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கள் லேப்ட்டினால் கேர்ணல் ஹசன் அமீர் அவர்கள் கடந்த 2022 செப்டம்பர் 02 ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை இலங்கை விமானப்படை தலைமை காரியாலயத்தில் சந்தித்தார்
அதே சமயம், வெளியாகும் பாதுகாப்பு ஆலோசகர், கேணல் இஸ்மாயில் நசீர் அவர்களும் இந்த சந்திப்பில் இணைந்துகொண்டார்.
இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு இந்த சந்திப்பை நினைவூட்டும் வகையில் நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.
இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு இந்த சந்திப்பை நினைவூட்டும் வகையில் நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.





