விமானப்படைத் தளபதி தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் மாணவர்களை கௌரவிக்கும் வகையில் இரவு விருந்து அளித்தார்.
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன மற்றும் அவரது   மனைவி  திருமதி சார்மினி பத்திரன ஆகியோரினால் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முதல் பாடநெறி மாணவர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களை கௌரவிக்கும் வகையில் கடந்த (02 செப்டெம்பர் 2022)  விமானப்படை தளபதியின் இல்லத்தில் இரவு விருந்தொன்றை ஏற்பாடு செய்தனர்.

தளபதி  தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு தனது உண்மையான பாராட்டுகளையும்மரியாதையையும் தெரிவித்தார்   மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மற்றும் தூதுக்குழுவினர் விமானப்படை வரலாற்றில் முதன்முறையாக இராணுவ பாரம்பரி விருந்தோம்பல் நிகழ்வில் கலந்தமை குறித்து மகிழ்ச்சியை தெரிவித்தார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை