புதிய அதிகாரிகள் வசிப்பிட கட்டடம் விமானப்படை தளபதியினால் திறந்துவைப்பு
11:03am on Friday 9th September 2022
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களினால்  கடந்த 2022 செப்டம்பர் 03ம் திகதி  கட்டுக்குருந்த  விமானப்படை தளத்தில்  அதிகாரிகளுக்கான  வசிப்பிட கட்டடம் திறந்துவைக்கப்பட்டது

இந்த கட்டிடமானது நீண்டநாள் தேவையாக கட்டுக்குருந்த  விமானப்படை தளத்தில்  இருந்துவந்தது  அதனடிப்படையில்  கட்டுக்குருந்த  விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  அசித ஹெட்டியாரச்சி அவர்களின்  வழிகாட்டலின்கீழ் மேற்கொள்ளப்பட்டது  இந்த கட்டிடமானது சகல வசதிகளும் உள்ளடங்களாக நிர்மணிக்கப்பட்டுள்ளது மேலும் புதிதாக  வேளாண்மை திட்டத்தையும் தளபதி  பார்வையிட்டார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை