![](../uploads/news/ktkopen_030922/2.jpg)
புதிய அதிகாரிகள் வசிப்பிட கட்டடம் விமானப்படை தளபதியினால் திறந்துவைப்பு
11:03am on Friday 9th September 2022
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களினால் கடந்த 2022 செப்டம்பர் 03ம் திகதி கட்டுக்குருந்த விமானப்படை தளத்தில் அதிகாரிகளுக்கான வசிப்பிட கட்டடம் திறந்துவைக்கப்பட்டது
இந்த கட்டிடமானது நீண்டநாள் தேவையாக கட்டுக்குருந்த விமானப்படை தளத்தில் இருந்துவந்தது அதனடிப்படையில் கட்டுக்குருந்த விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் அசித ஹெட்டியாரச்சி அவர்களின் வழிகாட்டலின்கீழ் மேற்கொள்ளப்பட்டது இந்த கட்டிடமானது சகல வசதிகளும் உள்ளடங்களாக நிர்மணிக்கப்பட்டுள்ளது மேலும் புதிதாக வேளாண்மை திட்டத்தையும் தளபதி பார்வையிட்டார்
இந்த கட்டிடமானது நீண்டநாள் தேவையாக கட்டுக்குருந்த விமானப்படை தளத்தில் இருந்துவந்தது அதனடிப்படையில் கட்டுக்குருந்த விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் அசித ஹெட்டியாரச்சி அவர்களின் வழிகாட்டலின்கீழ் மேற்கொள்ளப்பட்டது இந்த கட்டிடமானது சகல வசதிகளும் உள்ளடங்களாக நிர்மணிக்கப்பட்டுள்ளது மேலும் புதிதாக வேளாண்மை திட்டத்தையும் தளபதி பார்வையிட்டார்
![](../uploads/news/ktkopen_030922/1.jpg)
![](../uploads/news/ktkopen_030922/2.jpg)
![](../uploads/news/ktkopen_030922/3.jpg)
![](../uploads/news/ktkopen_030922/4.jpg)
![](../uploads/news/ktkopen_030922/5.jpg)
![](../uploads/news/ktkopen_030922/6.jpg)
![](../uploads/news/ktkopen_030922/7.jpg)
![](../uploads/news/ktkopen_030922/8.jpg)
![](../uploads/news/ktkopen_030922/9.jpg)
![](../uploads/news/ktkopen_030922/10.jpg)
![](../uploads/news/ktkopen_030922/11.jpg)
![](../uploads/news/ktkopen_030922/12.jpg)
![](../uploads/news/ktkopen_030922/13.jpg)
![](../uploads/news/ktkopen_030922/14.jpg)
![](../uploads/news/ktkopen_030922/15.jpg)
![](../uploads/news/ktkopen_030922/16.jpg)
![](../uploads/news/ktkopen_030922/17.jpg)