
இலங்கை விமானப்படை தளபதி அம்பாறை விமானப்படை தளத்திற்கு விஜயம்
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் கடந்த 2022 செப்டம்பர் பண்ண
03 திகதி அம்பாறை விமானப்படை தளத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்
இதன் போது அம்பாரை விமானப்படை தளத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வேளாண்மை பிரிவு மற்றும் ரெஜிமென்ட் பயிற்சி பாடசாலை விமானப்படை வீரர்களுக்கான போசனா சாலை மற்றும் படைத்தளத்தின் சுற்றுச்சூழல் கட்டிடங்கள் என்பவற்றிணை பரீட்சித்தார்
இறுதியாக விமானப்படை தளபதியினால் படைத்தளத்தில் உள்ள சிவில் மற்றும் சேவை அதிகாரிகளுடன் நலன்புரி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது
அவரின் இந்த விஜயத்தின் இறுதி நிகழ்வாக நீலகிரி மஹா சேய தூபி நிர்மாணம் தொடர்பாக கண்காணிப்பொன்றை மேற்கொண்டார்
03 திகதி அம்பாறை விமானப்படை தளத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்
இதன் போது அம்பாரை விமானப்படை தளத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வேளாண்மை பிரிவு மற்றும் ரெஜிமென்ட் பயிற்சி பாடசாலை விமானப்படை வீரர்களுக்கான போசனா சாலை மற்றும் படைத்தளத்தின் சுற்றுச்சூழல் கட்டிடங்கள் என்பவற்றிணை பரீட்சித்தார்
இறுதியாக விமானப்படை தளபதியினால் படைத்தளத்தில் உள்ள சிவில் மற்றும் சேவை அதிகாரிகளுடன் நலன்புரி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது
அவரின் இந்த விஜயத்தின் இறுதி நிகழ்வாக நீலகிரி மஹா சேய தூபி நிர்மாணம் தொடர்பாக கண்காணிப்பொன்றை மேற்கொண்டார்
SLAF
Station
Ampara