
இலங்கை விமானப்படை தளபதி சீனக்குடா விமானப்படை தளத்திற்கு விஜயம்
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் கடந்த 2022 செப்டம்பர் பண்ண
03 திகதி சீனக்குடா விமானப்படை தளத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார் அவரோடு சீனக்குடா விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கோமாடோர் அசேல ஜெயசேகர அவர்களும் இணைந்து கொண்டார்
இதன் போது சீனக்குடா விமானப்படை தளத்தில் இடம்பெற்று வரும் பயிற்சி நெறிகள், இல 01விமான பயிற்சி படை பிரிவு அடிப்படை அதிகாரிகள் பயிற்சி இல்லம் மற்றும் கட்டிடங்கள் என்பவற்றிணை பரீட்சித்தார்
இறுதியாக விமானப்படை தளபதியினால் படைத்தளத்தில் உள்ள சிவில் மற்றும் சேவை அதிகாரிகளுடன் நலன்புரி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது
அவரின் இந்த விஜயத்தின் இறுதி நிகழ்வாக நீலகிரி மஹா சேய தூபி நிர்மாணம் தொடர்பாக கண்காணிப்பொன்றை மேற்கொண்டார்
03 திகதி சீனக்குடா விமானப்படை தளத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார் அவரோடு சீனக்குடா விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கோமாடோர் அசேல ஜெயசேகர அவர்களும் இணைந்து கொண்டார்
இதன் போது சீனக்குடா விமானப்படை தளத்தில் இடம்பெற்று வரும் பயிற்சி நெறிகள், இல 01விமான பயிற்சி படை பிரிவு அடிப்படை அதிகாரிகள் பயிற்சி இல்லம் மற்றும் கட்டிடங்கள் என்பவற்றிணை பரீட்சித்தார்
இறுதியாக விமானப்படை தளபதியினால் படைத்தளத்தில் உள்ள சிவில் மற்றும் சேவை அதிகாரிகளுடன் நலன்புரி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது
அவரின் இந்த விஜயத்தின் இறுதி நிகழ்வாக நீலகிரி மஹா சேய தூபி நிர்மாணம் தொடர்பாக கண்காணிப்பொன்றை மேற்கொண்டார்













