
இலங்கை விமானப்படை தளபதி வன்னி ரெஜிமென்ட் பயிற்ச்சி பாடசாலை விமானப்படை தளத்திற்கு விஜயம்
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் கடந்த 2022 செப்டம்பர் 04திகதி வன்னி ரெஜிமென்ட்விமானப்படை தளத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார் இதன்போது வன்னி ரெஜிமென்ட் விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் புத்திக பியசிறி அவர்களும் இணைந்துகொண்டார்
இதன் போது வன்னி ரெஜிமென்ட் விமானப்படை தளத்தின் வேளாண்மை பிரிவு மற்றும் படைவீரர்களுக்கான உணவுவிடுதி மற்றும் படைத்தளத்தில் அமைந்துள்ள அனைத்து பிரிவினையும் பரீட்சித்தார் விமானப்படை தளபதியினால் படைவீரரவீராங்கனைக்கு வழங்கும் உணவுகள் தொடர்பாக விசேடமாக ஊட்டச்சத்து , அளவு என்பன தொடர்பாக அவதானித்தார்
இறுதியாக படைத்தளத்தில் உள்ள சிவில் மற்றும் சேவை அதிகாரிகளுடன் நலன்புரி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது
இதன் போது வன்னி ரெஜிமென்ட் விமானப்படை தளத்தின் வேளாண்மை பிரிவு மற்றும் படைவீரர்களுக்கான உணவுவிடுதி மற்றும் படைத்தளத்தில் அமைந்துள்ள அனைத்து பிரிவினையும் பரீட்சித்தார் விமானப்படை தளபதியினால் படைவீரரவீராங்கனைக்கு வழங்கும் உணவுகள் தொடர்பாக விசேடமாக ஊட்டச்சத்து , அளவு என்பன தொடர்பாக அவதானித்தார்
இறுதியாக படைத்தளத்தில் உள்ள சிவில் மற்றும் சேவை அதிகாரிகளுடன் நலன்புரி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது









