உள்ளூர் ஆயுர்வேத மருத்துவத்தினை மேன்மைப்படுத்துவதற்காக இலங்கை விமானப்படையினால் முதல் முதலாக ஆயுர்வேத சிகிச்சை நிலையம் ஆரம்பிக்க உள்ளது
9:57am on Wednesday 14th September 2022
ராஜகிரி ஆயுர்வேத வைத்தியசாலை ஆயுர்வேத வைத்தியர்களின் தலைமையின் கீழ் இலங்கை விமானப்படை கொழும்பு வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் தலைமையில் கடந்த 2022 செப்டம்பர் 9 ம் திகதி திறந்து வைக்கப்பட்டது

 இந்த நிகழ்வுகள் இலங்கை விமானப்படை தளபதி அவர்களின் ஆலோசனைப்படி இலங்கை விமானப்படை சுகாதார  பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் லலித் ஜயவீர  அவர்களின் வழிகாட்டலின் கீழ் கொழும்பு விமானப்படை வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பத்மப்பெரும அவர்களை நான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

 இலங்கை விமானப்படை வரலாற்றில் முதன்முதலாக ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதன் மூலம்  விமானப்படை அங்கத்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் அவர்களின் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை  அங்கத்தவர்களும் இதன்மூலம் பயன்பெற முடியும் இந்த சிகிச்சை  இதை வியாழக்கிழமைகளில் இடம்பெரும்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை