இலங்கை விமானப்படையின் 41வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் ராமநாதபுரம் அழகபுரி பாலர் பாடசாலையில் இடம்பெற்றது
12:49pm on Tuesday 20th September 2022
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாமினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் இரணைமடு விமானப்படை தளத்தின் மூலம் இராமநாதபுரம் அழகாபுரி ஆரம்பப் பாடசாலையில்  கடந்த செப்டம்பர் 13 ம் திகதி 41 வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம்    வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

நீண்டகாலம் புனரமைக்கவேண்டி இருந்த பாடசாலை கட்டிடம் புனர்நிர்மாணம் செய்து   கட்டிடம் இரணைமடு  விமானப்படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி குருப் கேப்டன் ருக்மன் தசநாயக  அவர்களினால் பாடசாலைக்கு  கையளிக்கப்பட்டது    இந்த திட்டத்திற்கான நிதி விமானப்படை சேவா வனிதா பிரிவு மற்றும் இரணைமடு விமானப்படையினால்  வழங்கிவைக்கப்பட்டது  இந்த நிகழ்வில் அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை