இலங்கை விமானப்படை தளபதிக்கு தேசிய பாதுகாப்பு கல்லூரியினால் கௌரவ சின்னம் வழங்கிவைக்கப்பட்டது
உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் தேசிய பாதுகாப்பு பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மூத்த இராணுவ மற்றும் பொலிஸ் உறுப்பினர்களை அங்கீகரிக்கும் வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முத்திரை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவிற்கு தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவினால் கடந்த 2022 செப்டம்பர் 16ம்  திகதி  விமானப்படை தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் விமானப்படையின் சிரேஷ்ட பணிப்பாளர் எயார் கொமடோர் மனோஜ் கெப்பெட்டிபொல கலந்துகொண்டார்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை