
2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கோல்ப் போட்டிகள்
இந்த போட்டியில் ஒட்டுமொத்த வெற்றியாளராக சீனக்குடா விமானப்படை கல்விப்பீடம் தெரிவுசெய்யப்பட்டது மேலும் 02ம் இடங்களை கட்டுநாயக்க மற்றும் அனுராதபுரம் ஆகிய விமானப்படை தளங்கள் பெற்றுக்கொண்டனர் இந்த போட்டிகள் ஒரு திறந்த போட்டித்தொடராகும் 45 வருட காலமாக இந்த போட்டிகள் இடம்பெறுகின்றது
இந்த நிகழ்வில் விமானப்படை கோல்ப் சம்மேளன தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ரணசிங்க மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டார்
இந்த நிகழ்வில் விமானப்படை கோல்ப் சம்மேளன தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ரணசிங்க மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டார்
























