![](../uploads/news/rus_def_attache210922/2.jpg)
இலங்கையில் உள்ள ருசியா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படைத்தளபதியை சந்த்தித்தார்
12:01pm on Thursday 22nd September 2022
இலங்கையில் உள்ள ருசியா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அலெக்ஸி ஏ.பொன்டரேவ் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை கடந்த 2022 செப்டம்பர் 21 ம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்
இருதரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டன
இருதரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டன
![DEFENCE ATTACHÉ AT THE EMBASSY OF RUSSIA IN SRI LANKA CALLS ON
THE COMMANDER](../uploads/news/rus_def_attache210922/1.jpg)
![DEFENCE ATTACHÉ AT THE EMBASSY OF RUSSIA IN SRI LANKA CALLS ON
THE COMMANDER](../uploads/news/rus_def_attache210922/2.jpg)