2022 ம் ஆண்டுக்கான விமானப்படை ரக்பி இடைநிலை போட்டிகள்
2022 ம் ஆண்டுக்கான விமானப்படை  ரக்பி இடைநிலை போட்டிகள் கடந்த 2022 செப்டம்பர் 27 ம் திகதி ரத்மலானையில் இடம்பெற்றது இந்த நிகழ்வின் பிரத அதிதியாக  விமானப்படை வான் வழி  செயற்பாட்டு பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் வருண குணவர்தன அவர்கள் கலந்துகொண்டார்

இந்த போட்டித்தொடரில் 05 மகளிர் அணியும் 17 ஆண்கள் அணியும் பங்குபற்றின இந்த போட்டித்தொடரில் ஆண்கள் பிரிவில் முறையே  ரத்மலான மற்றும் ஏக்கல விமானப்படை அணிகள் 01 ம் மற்றும் 02ம் இடத்தை பெற்றன அதேபோல மகளிர் பிரிவில் சீனக்குடா மற்றும் கொழும்பு  அணியினர் 01 ம் மற்றும் 02ம் இடத்தை பெற்றனர்  

இந்நிகழ்வில் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பணிப்பாளர், எயார் வைஸ் மார்ஷல் ஏ.எஸ்.விதான, விமானப்படை விளையாட்டு பணிப்பாளர் எயார் கொமடோர், எஸ்.என்.பெர்னாண்டோபுள்ளே, , ரத்மலான எயார் வைஸ் மார்ஷல் கே.ஜி.டி.என். ஜயசிங்க, விமானப்படை விளையாட்டு சபையின் செயலாளர், குரூப் கப்டன் எரந்த கீகனகே  ஆகியோர் கலந்துகொண்டனர்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை