விமானப்படை சேவா வனிதா பிரிவினால் சிவில் ஊழியர்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் இலங்கை விமானப்படை தலைமையகம் மற்றும் கொழும்பு  விமானப்படை தளம் ஆகியவற்றில் கடமைபுரியும் சிவில் ஊழியர்க்ளுக்கு உலருணவு பொதிகள்  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன  அவர்களினால் கடந்த 2022 செப்டம்பர் 28 ம் திகதி  வழங்கிவைக்கப்பட்டது

இந்த நிகழ்வில் விமானப்படை வான் செயலாளர் குரூப் கப்டன் அனுருத்த விஜேசிறிவர்தன, கொழும்பு விமானப்படையின் தனிப்பட்ட சேவையின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் தினேஷ் பண்டுவாவல, விமானப்படை கொழும்பு நிலையத்தின் சேவா வனிதா பிரிவின் பொறுப்பதிகாரி குரூப் கப்டன் ஷானிகா அதாவுதகே, செயலாளர் சேவா வனிதா பிரிவு விங் கமாண்டர் சுரேஷ் பெர்னாண்டோ, விமானப்படை சேவா வனிதா பணியாளர்கள்.ஆகியோர்  இந்த நிகழ்வில்  கலந்துகொண்டனர்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை