
சீனக்குடா விமானப்படை ஏக்கள் கோல்ப் மைதானத்தில் வெற்றிகரமாக மொன்சூன் கோப்பை கோல்ப் போட்டிகள் நிறைவுக்கு வந்தது
இலங்கை விமானப்படை ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ் மற்றும் "HUAWEI டெக்னாலஜிஸ்" பிரைவேட் நிறுவனத்தின் பிரதான அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட 2022 ஈகிள்ஸ் மான்சூன் கிண்ண கோல்ஃப்
போட்டியானது கடந்த 2022 ஒக்டோபர் 01ம் திகதி இலங்கை விமானப்படை சீனக்குடா ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ், மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவுற்றது. வெற்றியாளர்க்ளுக்கு பரிசளிக்கும் வைபவம் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) உமர் ஃபாரூக் புர்கி இந்த போட்டியில் கலந்து கொண்டார், மேலும் பாதுகாப்பு படைப்பிரிவின் கோல்ப் வீரர்கள் அடங்கலாக ஒரே நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஈகிள்ஸ் மான்சூன் பாதுகாப்பு சவால் கோப்பையில் கிட்டத்தட்ட 100 விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
போட்டியானது கடந்த 2022 ஒக்டோபர் 01ம் திகதி இலங்கை விமானப்படை சீனக்குடா ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ், மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவுற்றது. வெற்றியாளர்க்ளுக்கு பரிசளிக்கும் வைபவம் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) உமர் ஃபாரூக் புர்கி இந்த போட்டியில் கலந்து கொண்டார், மேலும் பாதுகாப்பு படைப்பிரிவின் கோல்ப் வீரர்கள் அடங்கலாக ஒரே நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஈகிள்ஸ் மான்சூன் பாதுகாப்பு சவால் கோப்பையில் கிட்டத்தட்ட 100 விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
































