
பங்களாதேஷின் பாதுகாப்பு சேவைகளின் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் பிரதிநிதிகள் குழு விமானப்படை தலைமையகத்தை பார்வையிடுகிறது
பங்களாதேஷின் பாதுகாப்பு சேவைகளின் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் பிரதிநிதிகள் குழு கடந்த 2022 அக்டோபர் 03 ம் திகதி விமானப்படை தலைமையகத்தை பார்வையிட விஜயம் ஒன்றை
மேற்கொண்டனர் 43 பேர் கொண்ட இந்த குழுவிற்கு குருப் கேப்டன் அல் அமீன் கான் தலைமை தாங்கினார் இதன்போது இலங்கை விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை
மேற்கொண்டனர் 43 பேர் கொண்ட இந்த குழுவிற்கு குருப் கேப்டன் அல் அமீன் கான் தலைமை தாங்கினார் இதன்போது இலங்கை விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை
குழுவின் தலைவர் சந்த்தித்தார் இதன்போது இருதரப்பினருக்கும் இடையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டன






















