இலங்கை விமானப்படையின் 44வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் கட்டுகுருந்தவில் இடம்பெற்றது
6:13am on Friday 21st October 2022
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாமினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் கட்டுக்குருந்த  விமானப்படை தளத்தின் மூலம்  கட்டுகுருந்த வடக்கு எதனமடன கனிஷ்ட பாடசாலையில்    கடந்த அக்டோபர் 05  ம் திகதி 44வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம்    வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை சுற்றுவேலி, சிறுவர் பூங்கா மற்றும் கைப்பந்து மைதானம் கட்டுகுருந்த  விமானப்படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி குருப் கேப்டன் சித்த ஹெட்டியாராச்சி  அவர்களினால்

பாடசாலைக்கு  கையளிக்கப்பட்டது    இந்த திட்டத்திற்கான நிதி விமானப்படை சேவா வனிதா பிரிவு மற்றும் கட்டுகுருந்த   விமானப்படையினால்  வழங்கிவைக்கப்பட்டது  இந்த நிகழ்வில் கட்டுகுருந்த விமானப்படை தளத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவி உற்பட  அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை