
இரணைமடு விமானப்படை தளத்தினால் சமூக சேவைத்திட்டம்
இரணைமடு விமானப்படை தளத்தினால் இரணைமடு அழகாபுரி ஆரம்ப பாடசாலையில் 73 மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகள் வழங்கும் நிகழ்வு கடந்த 2022 அக்டோபர் 11 ம் திகதி இரணைமடு விமானப்படை நிலைய கட்டளை அதிகாரி குரூப் கப்டன் ருக்மன் தசநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
பார்ம்ஸ் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. கிளாரன்ஸ் மெண்டிஸ் இந்த நன்கொடை திட்டத்திற்கு தனது தாராளமான பங்களிப்பை வழங்கினார். இந்நிகழ்வில் இரணைமடு விமானப்படை நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சேவையாளர்களின் குறுக்கு பிரிவினர் கலந்து கொண்டனர்.
.
பார்ம்ஸ் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. கிளாரன்ஸ் மெண்டிஸ் இந்த நன்கொடை திட்டத்திற்கு தனது தாராளமான பங்களிப்பை வழங்கினார். இந்நிகழ்வில் இரணைமடு விமானப்படை நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சேவையாளர்களின் குறுக்கு பிரிவினர் கலந்து கொண்டனர்.








