விமானப்படை விளையாட்டு வீரவீராங்கனைகளுக்காண செயல்திறனை மேம்படுத்த விளையாட்டு மருத்துவத்தின் தொடக்க மாநாடு
6:25am on Friday 21st October 2022
விளையாட்டு மருத்துவத்தின் ஆரம்ப மாநாடு கடந்த 2022 அக்டோபர் 11 ம்  திகதி  ஏக்கல  விமானப்படை நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

விமானப்படை சுகாதார சேவை பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் (டாக்டர்) லலித் ஜயவீர தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், விளையாட்டு பணிப்பாளர், செயலாளர் விமானப்படை விளையாட்டு சபை, ஏக்கலவிமானப்படை நிலைய கட்டளை அதிகாரி   கட்டுநாயக்க  விமானப்படை தள வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி ,   விளையாட்டு மருத்துவ பிரிவின் அதிகாரிகள், தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். ,  
இந்த நிகழ்வில் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், பயிற்சியாளர்கள், உதவி பயிற்சியாளர்கள், மேலாளர்கள், கேப்டன்கள் மற்றும் அனைத்து விமானப்படை  விளையாட்டு துறைகளின் துணை கேப்டன்கள்.ஆகியோர் பங்குபற்றினர்

இந்த மாநாட்டில் மாநாட்டில் உள்ளடக்கம் மருத்துவ மேலாண்மை, உளவியல் ஆதரவு, காயம் மேலாண்மை, ஊக்கமருந்து எதிர்ப்பு மற்றும் வீரர்களுக்கான ஊட்டச்சத்து ஆதரவு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது
 
மேலும், விளையாட்டு மருத்துவப் பிரிவு, வீரர்கள் மற்றும் துணைப் பணியாளர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும், வீரர்களின் மருத்துவ, உடல், உளவியல் மற்றும் ஊட்டச்சத்து தரநிலைகளை நிலைநிறுத்துவதற்கு உடல் தகுதிப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும், தரவுத் தளத்தின் தேவையை மேம்படுத்துவதற்கும் ஒரு அமைப்பைக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தையும்  தனிப்பட்ட வீரர் சுயவிவரங்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பயிற்சி திட்டம் என்பன  வலியுறுத்தப்பட்டது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை