
47 வது தேசிய தடகள போட்டிகளில் இலங்கை விமானப்படை போட்டியாளர்கள்
47வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் - மரதன் மற்றும் பந்தய நடைப் போட்டிகள் முறையே 8 மற்றும் 9 அக்டோபர் 2022 அன்று கம்பஹா மாவட்டத்தில் வெற்றிகரமாக முடிவடைந்தது. ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் 40 தேசிய அளவிலான போட்டியாளர்களும், அதன்படி நடைப் பந்தயத்தில் 19 பெண் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது தேசிய மரதன் நிகழ்வின் போது, முன்னணி விமானப்படை வீரர் ரத்னபால முதலிடத்தைப் பெற்று 42 கிலோமீற்றர் நீளமான ஆண்களுக்கான போட்டியில் தேசிய மரதன் ஓட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சிறந்த நேரத்தை பதிவுசெய்து தங்கப் பதக்கத்தை வென்றார் மேலும் முன்னணி விமானப்படை வீரர் பெரேரா 8வது இடத்தைப் பதிவு செய்தார்.
சிரேஷ்ட வான்படை வீராங்கனை தில்ஹானி THD தேசிய பந்தய நடைபயிற்சி பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் சிரேஷ்ட வான்படை வீராங்கனை கல்யாணி WHL முறையே 4வது இடத்தைப் பிடித்தார்.
இதன்போது தேசிய மரதன் நிகழ்வின் போது, முன்னணி விமானப்படை வீரர் ரத்னபால முதலிடத்தைப் பெற்று 42 கிலோமீற்றர் நீளமான ஆண்களுக்கான போட்டியில் தேசிய மரதன் ஓட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சிறந்த நேரத்தை பதிவுசெய்து தங்கப் பதக்கத்தை வென்றார் மேலும் முன்னணி விமானப்படை வீரர் பெரேரா 8வது இடத்தைப் பதிவு செய்தார்.
சிரேஷ்ட வான்படை வீராங்கனை தில்ஹானி THD தேசிய பந்தய நடைபயிற்சி பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் சிரேஷ்ட வான்படை வீராங்கனை கல்யாணி WHL முறையே 4வது இடத்தைப் பிடித்தார்.










