2022 ம் ஆண்டுக்கான வருடாந்த சாலையோட்ட போட்டிகள்
11:09am on Friday 4th November 2022
கடந்த 2022 அக்டோபர் 15ம் திகதி கொழும்பு  ரைபிள் கிறீன் மைதானத்தில் ஆரம்பமானது இந்த போட்டியில் அனைத்து விமானப்படை தளங்களை  பிரதிநிதித்துவ படுத்தி 200 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டதுடன் விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளும்
கலந்துகொண்டனர்

இந்த போட்டியில் தியத்தலாவ விமானப்படை அணியினர் ஒட்டுமொத்த ஆண்கள் பிரிவில் வெற்றிபெற்றது பெண்கள் பிரிவில் சீனவராய விமானப்படை அணியினர் வெற்றிபெற்றனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை