
இலங்கை விமானப்படை தளபதி பாதுகாப்பு பல்கலைக்கழத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விரிவுரை நிகழ்த்தினார்
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன ,அவர்கள் கடந்த 2022 ஆகஸ்ட் 05 ம் திகதி பாதுகாப்பு பல்கலைக்களத்தில் இல 01 முப்படை மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கான பயிற்சிநெறில் விருந்தினராக கலந்துகொண்டு தேசிய பாதுகாப்பு குறித்து இலங்கை விமானப்படையின் கண்காணிப்பு என்ற தலைப்பில் விரிவுரையாற்றினார்
வருகைதந்த கட்டளை அதிகாரியை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் குணசேகர அவர்கள் வரவேற்றார் இதன்போது விமானப்படை தளபதியினை பற்றி பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் கொமடோர் அணில் போவத்த அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்
இறுதியாக இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில் நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டன மேலும் மேலும் தளபதி அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
வருகைதந்த கட்டளை அதிகாரியை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் குணசேகர அவர்கள் வரவேற்றார் இதன்போது விமானப்படை தளபதியினை பற்றி பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் கொமடோர் அணில் போவத்த அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்
இறுதியாக இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில் நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டன மேலும் மேலும் தளபதி அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
















