
மூளைச்சாவடைந்த ஒருவர் விமானம் மூலம் கொழும்புக்கு வரப்பட்டார்
இலங்கை விமானப்படை மற்றும் சுகாதார அமைச்சுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி 2022 அக்டோபர் 31 திகதி முளைச்சாவடைந்த நபர் ஒருவரை உடலுறுப்புகளை பெறுவதற்காக பதுளை ஆதரவைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இலங்கை விமானப்படையின் 04ம் படைப்பிரிவிற்கு சொந்தமான பெல் 212 ஹெலிகோபேர் மூலம் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டது
இந்த நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வண்டியாக வடிவமைக்கப்பட்டு இந்த நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . அந்த மூளைச்சாவடைந்த நபரின் முக்கியம்வாய்ந்த உடலுறுப்புக்கள் அவசிய நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதுடன் மேலும் இயதமாற்றுசிகிச்சைக்காக அவரின் இருதய பயன்படுத்தப்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்
இந்த நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வண்டியாக வடிவமைக்கப்பட்டு இந்த நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . அந்த மூளைச்சாவடைந்த நபரின் முக்கியம்வாய்ந்த உடலுறுப்புக்கள் அவசிய நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதுடன் மேலும் இயதமாற்றுசிகிச்சைக்காக அவரின் இருதய பயன்படுத்தப்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்



