
2022 ஆம் ஆண்டு விமானப்படை தடகள இடைநிலைத் போட்டிகள்
2022 ஆம் ஆண்டுக்கான விமானப்படை தடைகளை இடைநிலைப் போட்டிகள் கடந்த 2022 அக்டோபர் 3 ஆம் திகதி தொடக்கம் 2022 நவம்பர் 01ம் திகதி வரை கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் இடம்பெற்றது
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜயசிங்க அவர்கள் கலந்து கொண்டார்
இந்த போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் தியதலாவ படைத்தளம் வெற்றி பெற்றவுடன் அதே நேரம் இரண்டாம் இடத்தினை இரு பிரிவிலும் ஏக்கல விமானப்படைத்தளம் பெற்றது
இந்த இறுதி நிகழ்வில் கட்டுநாயக்க விமானப் படைத்தல கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லசித்த சுமனவீர விமானப்படை விளையாட்டு பணிப்பாளர் எயார் கோமாடோர் பெர்னாண்டோ புல்லை விமானப்படை தடகள போட்டிகள் சம்மேல தலைவர் குரூப் கேப்டன் தீபால் முணசிங்க மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜயசிங்க அவர்கள் கலந்து கொண்டார்
இந்த போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் தியதலாவ படைத்தளம் வெற்றி பெற்றவுடன் அதே நேரம் இரண்டாம் இடத்தினை இரு பிரிவிலும் ஏக்கல விமானப்படைத்தளம் பெற்றது
இந்த இறுதி நிகழ்வில் கட்டுநாயக்க விமானப் படைத்தல கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லசித்த சுமனவீர விமானப்படை விளையாட்டு பணிப்பாளர் எயார் கோமாடோர் பெர்னாண்டோ புல்லை விமானப்படை தடகள போட்டிகள் சம்மேல தலைவர் குரூப் கேப்டன் தீபால் முணசிங்க மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்












