இலங்கை விமானப்படை தளபதிக்கு போப்பி நினைவு மலர் அணிவிக்கப்பட்டது.
 2022 ஆம் ஆண்டு போர் வீரர்கள் நினைவு தினத்தினை நினைவு கூறும் முகமாக  ஓய்வு பெற்ற ஆயுத சேவை சங்க தலைவர் மேஜை ஜெனரல் உப்புல் பெரேரா அவர்களினால்  கடந்த 2022 நவம்பர் 2-ம் திகதி இலங்கை

விமானப்படை தலைமையாக தேர் வைத்து இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களுக்கு பொப்பி நினைவு மலர் அணிவிக்கப்பட்டது

 இந்த பொப்பி மலர்கள் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்தினை  ஊனமுற்ற போர்வீரர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும்

 இந்த நிகழ்வில் முப்படை நினைவுக் குழு தலைவர் மேஜர் ஜெனரல் ருவான் வர்ணசூரிய, விமானப்படை சங்கத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் எல்மோ பெரேரா மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை