அனுராதபுரம் சந்தஹிரு சேய தூபியில் விசேட சமய வழிபாடுகள்
12:44pm on Tuesday 8th November 2022
இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் அவரின் துணைவியான திருமதி ஷார்மினி பத்திரன ஆகியோர் அனுராதபுர சந்தஹிரு சேய தூபியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கடின பூஜை வழிபாடுகளில் கடந்த 2022 நவம்பர் 3ஆம் திகதி  கலந்து கொண்டனர்.இதன் போது ஆசிர்வாதங்களை பெறுவதற்காக ஜெயா ஸ்ரீ மஹாபோதி வாளாகத்தில் உள்ள   விகாரையில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன

அதனைத் தொடர்ந்து 04ம் திகதி விசேட அன்னதான ஏற்பாடும் இடம்பெற்றன இதன்போது இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற  ஜெனரல் கமல் குணரத்தின அவர்களும் இந்த பூஜை வழிபாட்டில் இணைந்து கொண்டார் இதன் போது வணக்கத்திற்குரிய தேரர்களின் ஆயுத படைப்பிரிவினர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டது

இதன்போது விமானப்படை தளபதிக்கும் பிரதான வணக்கத்துக்குரிய தேடர்களின் ஆசிர்வாதம் கிடைக்கப்பெற்றது

 இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஓய்வு பெற்ற கமல் குணரத்ன முப்படை பாதுகாப்பு பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை இராணுவ தளபதி மற்றும் கடற்படை தளபதி  தினைக்கல பணிப்பாளர்  மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை