கண்டி தலதா மாளிகையில் விமானப்படையின் வருடாந்த மாதவழிபாடுகள்
12:50pm on Tuesday 15th November 2022
கண்டி தலதா மாளிகையில்  இலங்கை  விமானப்படையின்  வருடாந்த  மாதவழிபாடுகள்  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின்  பங்கேற்பில்  கடந்த 2022 அக்டோபர் 23 ம்  திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வுகள் இலங்கை விமானப்படையின்  நலன்புரி பணிப்பகம் ஏற்பாடு செய்து இருந்தது

சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன 2022 அக்டோபர் 22 ம் திகதி புனித தலதா மாளிகைக்கு  வந்தடைந்தார்   அங்கு விமானப்படையில் தற்போது சேவையாற்றும் அனைத்து தரப்புகளுக்கும்  நாட்டு மக்களுக்கும்  ஆசிவேண்டி சமய வழிபாடுகள் இடம்பெற்றன

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின்  வழிகாட்டலின்கீழ்  அஸ்கிரிய பீடாதிபதி வண. வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் அடங்கலாக 71 பௌத்த பிக்குகளுக்கான அன்னதானம் வழங்கிவைக்கப்பட்டது    அதனபின்பு மல்வத்து பீடம் மற்றும் அஸ்கிரிய மஹா நாயக்க தேரர்களின் சந்த்திப்பும் ஆசிர்வாதமும் விமான விமானப்படை தளபதி அவர்களுக்கு  வழங்கப்பட்டது

இந்த நிகழ்வில் விமானப்படை  பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் , படை வீரர்கள் கலந்துகொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை