
மொபிடல் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 37 ஆவது சிரேஸ்ட தேசிய படகோட்ட போட்டியில் இலங்கை விமான படை இரண்டாம் இடத்தை பிடித்தது
இலங்கை அமெச்சூர் படகோட்டச் சங்கம் ஏற்பாடு செய்து மதுரை நிறுவனம் அனுசரணை வழங்கிய 37 ஆவது தேசிய சிரேஷ்ட படகோட்டி போட்டிகள் கடந்த 2022 நவம்பர் 4 மற்றும் 5ஆம் திகதிகளில் பத்தரமுள்ள தியவண்னாவ ஏரியில் இடம் பெற்றது
இந்த பொடி தொடரில் இலங்கை விமானப்படையினர் ஆடவர் பிரிவில் ஒரு தங்கம் இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை பெற்று ஒட்டு மொத்த போட்டித் தொடரின் இரண்டாம் இடத்தில் பெற்றுக் கொண்டனர் இந்தத் தொடரில் 8 அணிகள் சுமார் 170 போட்டியாளர்கள் பங்கேற்றனர்
இந்த போட்டி தொடரில் இலங்கை விமானப்படை படகோட்ட குழுவின் தலைவர் எயார் கோமாடோர் பாலித்த கொஸ்வத்த அதன் செயலாளர் குரூப் கேப்டன் ஹெட்டி ஆராய்ச்சி ஆயோர் கலந்து கொண்டனர்
இந்த பொடி தொடரில் இலங்கை விமானப்படையினர் ஆடவர் பிரிவில் ஒரு தங்கம் இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை பெற்று ஒட்டு மொத்த போட்டித் தொடரின் இரண்டாம் இடத்தில் பெற்றுக் கொண்டனர் இந்தத் தொடரில் 8 அணிகள் சுமார் 170 போட்டியாளர்கள் பங்கேற்றனர்
இந்த போட்டி தொடரில் இலங்கை விமானப்படை படகோட்ட குழுவின் தலைவர் எயார் கோமாடோர் பாலித்த கொஸ்வத்த அதன் செயலாளர் குரூப் கேப்டன் ஹெட்டி ஆராய்ச்சி ஆயோர் கலந்து கொண்டனர்













