இலங்கை விமானப்படை தலைமையகத்தில் அதிகாரிகளுக்கான அதிகாரம் வழங்கும் அணிவகுப்பு
ஜெனரல் சார் ஜோன் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில்  இல 34 மற்றும் 35, 36 ஆகிய பயிற்சி நெறியியை சேர்ந்த 14 கடேட் அதிகாரிகள் மற்றும் பெண் அதிகாரிகள்  கடந்த 2022 நவம்பர் 9ஆம் தேதி கொழும்பு விமானப்படை தலைமையகத்தில் அதிகாரம் பெற்றுக் கொண்டனர்

இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்

 இந்த புதிய அதிகாரிகள்  மூன்று வருட கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சியினை வெற்றிகரமாக முடித்துள்ளனர்

 இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை தலைமை தளபதி மற்றும் பணிப்பாளர்கள் சீனாக்குடா விமானப்படை கல்வி பீடத்தில் கட்டளை அதிகாரி மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை