தர்மராஜா கல்லூரி இலங்கை விமானப்படை தளபதியை கௌரவ படுத்தியது
7:16am on Wednesday 16th November 2022
 கண்டி தர்மராஜ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் பழைய மாணவரான தற்போதைய இலங்கை விமானப்படை தளபதியுமான  எயார் மார்ஷல் சுதர்சன புத்திரன் அவர்களை கௌரவிக்கும் வகையில் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது

இந்த விழாவின் போது தர்மராஜ் கல்லூரி மாணவர்கள் மற்றும் சேவையாளர்கள் கவர்ச்சிகரமாக இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்

இந்த நிகழ்வின் போது உரையாற்றிய பாடசாலையின் தற்போதைய அதிபரான  திரு ஆரியசிங்க  விமானப்படை தளபதி அவர்களை பாராட்டு விதமாக தர்மராஜா கல்லூரியின் பழைய மாணவர் என்ற அடிப்படையில் 18 ஆவது விமானப்படை தளபதி ஆக  நியமிக்கப்பட்டு இருப்பது பாடசாலைக்கு கிடைத்த மேற்புறம் பெருமை என்று கூறினார்

இந்த பாராட்டு விழாவில் மாணவர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இலங்கு இராணுவம் கடற்படை மற்றும் விமானப்படையில் கடமையாற்றும் கல்லூரியின் பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை