கட்டுகுருந்த விமானப்படை தளத்தின் 38 வது வருட நிறைவுதினம்
கட்டுகுருந்த  விமானப்படை தளத்தின் 38 வது  வருட நிறைவுதினம்  கடந்த 2022 நவம்பர் 16 ம் திகதி  படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி குருப் கேப்டன் அசித்த ஹெட்டியாராச்சி அவர்களின் வழிகாட்டலின்கீழ்  சமூக சேவைத்திட்டம் மற்றும் பொது  நிகழ்வுகளும் இடம்பெற்றது

அன்றய தினம் காலை அணிவகுப்புடன்   படைத்தள மைதானத்தில் அனைவரின் பங்களிப்பில் கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது  மேலும் களுத்துறை தொழில்நுற்ப கல்லூரியின் விளையாட்டுமைதானம்  புணர்மானம் செய்யப்பட்டதுடன்  களுத்துறை தபோவனய ஆலயத்தில் சிரமதான பணிகளும் இடம்பெற்றது மேலும் களுத்துறை போதனாவைத்தியசாலைக்கு  வர்ணம் பூசும் வேலைத்திட்டமும் இடம்பெற்றது  உள்ளூர் விவசாயிகளுக்கு  பருத்தி மற்றும் பலா மரங்களும்  வழங்கிவைக்கப்பட்டது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை