விமானப்படை ஆடவர் அணியினர் 2022 ம் ஆண்டுக்கான தேசிய நீர்ப்பந்து போட்டித்தொரில் சம்பியன் பட்டத்தை வென்றது
8:55am on Tuesday 13th December 2022
இலங்கை நீர் விளையாட்டு ஒன்றியம் (SLASU) ஏற்பாடு செய்த 2022 ம் ஆண்டுக்கான  நீர்பந்துபோட்டிகள் கடந்த 2022 நவம்பர் 18 தொடக்கம் நவம்பர் 20 வரை கொழும்பு  சுகததாஸ  நீச்சல் தடாகத்தில் இடம்பெற்றது இந்த தொடரில் இலங்கை விமானப்படை  அணியினர் ஆடவர் பிரிவில் தோற்கடிக்கப்படாத அணியாக 11 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது  

பழையன் தோமஸ் கழகத்துக்கு எதிராக களமிறங்கிய இலங்கை விமானப்படை அணியினர்  இலகுவாக வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியது இந்த நிகழ்வில் நீர் விளையாட்டு சங்கத்தின் தலைவர் திரு.நேத்ரு நாணயக்கார மற்றும் இலங்கை நீர் விளையாட்டு ஒன்றியம்  தலைவர் எயார் கொமடோர் அசேல ஜயசேகர ஆகியோர் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை