விமானப்படை தளபதியினால் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் ஆரம்பவுரை நிகழத்தப்பட்டது
11:21am on Tuesday 13th December 2022
விமானப்படை தளபதியினால் கடந்த 2022 நவம்பர் 21 ம் திகதி  பாதுகாப்பு சேவை  கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் இல 16  பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில்  ஆரம்பவுரை நிகழத்தப்பட்டது

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் கல்லூரிக்கு வருகை தந்த தளபதியை வரவேற்று மெரூன் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்.   விமானப்படை தளபதி அவர்களை பற்றிய  அறிமுக உர நிகழ்த்த்ப்பட்டு  அதன்பின்பு விமானப்படை தளபதியினால் ஆரம்ப உரை  நிகழ்த்தப்பட்டு பயிற்சிகள்  ஆரம்பிக்கப்பட்டது

இந்த நிகழ்வில் கல்லூரியின்  பயிற்சியாசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் பங்கேற்றனர் அமர்வின் இறுதியில் விமானப்படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளைத் தளபதி ஆகியோருக்கு இடையில் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன மேலும் இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில்  புத்தகத்தில் குறிப்பும்  கைய்யெழுத்தும் விமானப்படை தளபதியினால் இடப்பெற்றது

இறுதியாக   நன்கொடையாக வழங்கப்பட்ட  விமானப்படைக்கு சொந்தமான  எம் ஐ  24 தாக்குதல் ஹெலிகொப்டர்  நிறுவப்பட்ட தொகுதியை திறந்துவைத்தார்
 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை